Wednesday, May 11, 2011

விம்பம்

கண்ணாடி மேசையில் முகம் புதைத்தால் எல்லோருக்கும் தெரிவது தன் உருவம்.....
அனால் எனக்கோ அங்கேயும் தெரிவது உன் விம்பம்.

என்னை விட்டு பிரிந்து கண்டங்கள் தாண்டிச் சென்றாலும்,
என் மனதில் நீ விதைத்துச் சென்ற உன் அழகிய விம்பம்
எப்போதும் என் கண் முன்னே புன்னகைக்கும்.

0 comments:

Post a Comment