Sunday, May 8, 2011

நானும் நீயும்


என் கண்ணில் சோகமா இல்லை கோபமா இல்லை ஏக்கமா......

எனக்கே புரியவில்லை ...

நீயில்லாத சோகமும், என் மேலே எனக்குள்ள கோபமும் இந்த உலகத்தையே பறிகொடுத்துவிட்ட எதோ ஒரு ஏக்கமும் சேர்ந்து என்னை வாட்டுகிறது.....

யாரோ ஒருவன் சொன்னான் இசை மனதை எளிதாக்கும் என்று.....

ஆனால் பெண்ணே எதை கையில் எடுத்தாலும் உன் வசந்த கால நினைவுகள் என்னை எங்கோ கொண்டு சென்று விடுகின்றன.....

என் கையில் இருப்பது வீணையா இல்லை உன் விரல்களா... 
இசை மீட்ட உன் விரல்களை தா பெண்ணே ....

ஏங்குகிறேன் .......

0 comments:

Post a Comment